ரூ.50-க்கு கழுதை பால் விற்பனை அமோகம்

சிவகங்கை மாவட்டத்தில் கழுதை பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
ரூ.50-க்கு கழுதை பால் விற்பனை அமோகம்
x
சிவகங்கை மாவட்டத்தில் கழுதை பால் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டம் தொழுதூரிலிருந்து 5க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 12 கழுதைகளோடு சிவகங்கை மாவட்ட கிராம பகுதியில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் கிராம பகுதிகளுக்கு சென்று 50 ரூபாய்க்கு கழுதை பாலை விற்பனை செய்து வருகின்றனர். நோய்தொற்று தடுக்கவும், ஆரோக்கியம் கிடைக்கவும் கழுதை பால் உதவும் என்ற நம்பிக்கையில் ஏராளமானோர் கழுதை பாலை வாங்கி குடித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்