12 ஆம் வகுப்பு மாணவி கடத்தல் : கட்டாய திருமணம் செய்து பாலியல் பலாத்காரம்

ஓமலூரில் 12 ஆம் வகுப்பு மாணவியை கடத்தி கட்டாய திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்த உறவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
12 ஆம் வகுப்பு மாணவி கடத்தல் : கட்டாய திருமணம் செய்து பாலியல் பலாத்காரம்
x
கடந்த 27 ஆம் தேதி மாணவி மாயமானதாக அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர். போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி, ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் தனிப்படை அமைத்து தேடியதில், சேலத்தில் பதுங்கியிருந்த மாணவியின் உறவினர் கணேசன் கைது செய்யபட்டார். அவரிடம் இருந்து மாணவியை மீட்டு விசாரித்த போது, மாணவியை கட்டாய திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்த‌து தெரிய வந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்