இலங்கை நபர் சென்னையில் கைது

சென்னை - பூந்தமல்லி அடுக்கு மாடி குடியிருப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த தானுகா ரோஷன் என்ற இலங்கை நபர், கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்
இலங்கை நபர் சென்னையில் கைது
x
சென்னை - பூந்தமல்லி அடுக்கு மாடி குடியிருப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த தானுகா ரோஷன் என்ற இலங்கை நபர், கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பாஸ்போர்ட் இல்லாமல் தமிழகம் வந்த இலங்கை நபர், சுதர்சன் என்ற பெயரில் ஆதார் கார்டு, அடையாள அட்டை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்