பெண் போலீசுக்கு வளைகாப்பு நடத்திய சக காவலர்கள்...

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் இலக்கியா என்ற பெண் காவலர் பணியாற்றி வருகிறார்.
பெண் போலீசுக்கு வளைகாப்பு நடத்திய சக காவலர்கள்...
x
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில்  இலக்கியா என்ற பெண் காவலர் பணியாற்றி வருகிறார். பெற்றோர் எதிர்ப்பை மீறி  ராசு என்பவரை இலக்கியா காதல் திருமணம்  செய்தார். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான இலக்கியாவிற்கு சக காவலர்களே ஒன்று சேர்ந்து வளைகாப்பு நடத்தினர். இந்த நிகழ்ச்சி பொது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்