மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மே 2-ம் தேதி ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மே 2-ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மே 2-ம் தேதி ஆலோசனை
x
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மே 2-ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நான்கு தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். விளையாட்டு போட்டிகளில் சாதித்த வீரர்களுக்கு, பரிசுகள் வழங்க  தமிழக அரசு   அனுமதி கேட்டுள்ளதாகவும்,  இந்த கோரிக்கையை,  இந்திய தேர்தல் ஆணையத்திற்கு  அனுப்பியுள்ளதாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்