புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : திறந்தவெளியில் அடுக்கப்பட்ட நெல் மூட்டைகள் அகற்றம்

மயிலாடுதுறை கோட்டத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : திறந்தவெளியில் அடுக்கப்பட்ட நெல் மூட்டைகள் அகற்றம்
x
மயிலாடுதுறை கோட்டத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஃபானி புயல் எச்சரிக்கையை அடுத்து திறந்தவெளியில் அடுக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் சேதமடைவதை தடுக்கும் வகையில், ரயில் மூலம் ஈரோடு சேமிப்பு கிடங்குக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்