ஃபனி புயல் - முன் எச்சரிக்கை நடவடிக்கை

ஃபனி புயல் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து கொடைக்கானல் வனப்பகுதி சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இரு நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஃபனி புயல் - முன் எச்சரிக்கை  நடவடிக்கை
x
கோடை விடுமுறை தொடர்ந்து கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,  வனப்பகுதியில் அமைந்துள்ள குணா குகை, பைன்மரக்காடுகள், தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, மோயர் சதுக்கம் உள்ளிட்ட இடங்களு​ங்கு 29 மற்றும் 30 தேதிகளில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்