பொன்பரப்பி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் - விசிக ரவிக்குமார்

பொன்பரப்பி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் ரவிக்குமார் கேட்டுக் கொண்டார்.
பொன்பரப்பி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் -  விசிக ரவிக்குமார்
x
பொன்பரப்பி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது  தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் ரவிக்குமார் கேட்டுக் கொண்டார். அக்கட்சியின் சார்பில் புதுச்சேரியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்  ரவிக்குமார் தலைமையில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழுக்கங்களை எழுப்பினர்.  அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  வன்முறை சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் பலராலும் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் மக்களிடன் நம்பகதன்மையை தேர்தல் ஆணையம் நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்