ரூ.50,000 லஞ்சமாக பெற்ற குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்

ஐம்பது ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், இடமாற்றம் செய்யப்பட்டார்.
ரூ.50,000 லஞ்சமாக பெற்ற குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்
x
ஐம்பது ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், இடமாற்றம் செய்யப்பட்டார். மாதவரத்தை சேர்ந்த சரவணன் என்பவர், நிலத்தகராறு குறித்து புகார் அளிக்க காவல்நிலையம் சென்ற போது, குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுரேஷ், 50 ஆயிரம் பணம் மற்றும் ஐ-போனை லஞ்சமாக பெற்றார். இது குறித்து தகவலறிந்த, கூடுதல் காவல் ஆணையர் தினகரன், பணத்தையும் ஐபோனையும் திருப்பி தருமாறு கூறினார். ஆனால், திருப்பி தராததால், சுரேசை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து, தினகரன் உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்