வியாகுல மாதா ஆலய பாஸ்கா பெருவிழா - மின்னொளியில் ஜொலித்த சப்பரங்கள்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள புனித வியாகுல மாதா ஆலய பாஸ்கா பெருவிழாவின் தேர் பவனி நடைபெற்றது
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள புனித வியாகுல மாதா ஆலய பாஸ்கா பெருவிழாவின் தேர் பவனி நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட 4 சப்பரங்களில் சொரூபங்கள் வைக்கப்பட்டு, முக்கிய வீதிகளில் வழியாக கொண்டு வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. அதனைதொடர்ந்து புனித நீர் தெளிக்கப்பட்டு செரூபங்கள் அனைத்தும் ஆலயத்திற்குள் எடுத்துச்செல்லப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்ட இந்த பெருவிழாவில் சிறுவர்கள் ஆட்டம் ஆடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Next Story