கொடுமுடி கருப்பண்ண சாமி கோயில் திருவிழா - அரிவாள் மீது ஏறி அருள்வாக்கு கூறிய பூசாரி

ஈரோடு மாவட்டம் கொடுமுடி கருப்பண்ண சாமி கோவில் திருவிழாவில் அரிவாள் மீது ஏறிய பூசாரி, பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.
கொடுமுடி கருப்பண்ண சாமி கோயில் திருவிழா - அரிவாள் மீது ஏறி அருள்வாக்கு கூறிய பூசாரி
x
ஈரோடு மாவட்டம் கொடுமுடி கருப்பண்ண சாமி கோவில் திருவிழாவில் அரிவாள் மீது ஏறிய பூசாரி, பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். 17 அடி நீள அரிவாள் கோவிலில் இருந்து செண்டை, பம்பை மற்றும் பேண்ட் வாத்தியங்கள் முழங்க காவிரி கரைக்கு எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அரிவாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து பூசாரி ராஜா அரிவாள் மீது ஏறி ஆவேசமாக ஆடியபடி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். பின்னர் பக்தர்கள் ஆபரணப்பெட்டியை சுமந்தபடி ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்