அரசு போக்குவரத்து ஊழியர்களிடையே தகராறு - சமரசம் செய்ய முயன்ற போலீசார் தாக்கியதாக புகார்

பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்
அரசு போக்குவரத்து ஊழியர்களிடையே தகராறு - சமரசம் செய்ய முயன்ற போலீசார் தாக்கியதாக புகார்
x
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பேருந்து எடுக்கும் நேரம் தொடர்பாக,  சாத்தூர் மற்றும் கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனை ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சமரசம் செய்ய முயன்ற போலீசார் ஓட்டுநர் ஒருவரை தாக்கியதாக கூறி, அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பு பேருந்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சு  வார்த்தையில் ஈடுபட்டனர். முன்னதாக போக்குவரத்தை சீர் செய்ய போலீசார் பேருந்துகளை இயக்கினர்.

Next Story

மேலும் செய்திகள்