பொள்ளாச்சி வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் - மே மாதம் 6 -ந்தேதி வரை காவல் நீட்டிப்பு

கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு
பொள்ளாச்சி வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் - மே மாதம்  6 -ந்தேதி வரை காவல் நீட்டிப்பு
x
பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு,  சபரிராஜன், சதிஷ், வசந்தகுமார் மற்றும் மணிவண்ணன் ஆகிய 5 பேரின் நீதிமன்ற காவலை வரும் மே மாதம்  6 ந்தேதி வரை நீட்டித்து  கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் காணொளி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைக்கு பின் அவர்களது காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்