திருப்பத்தூர் : ரெயில் முன் பாய்ந்து அதிமுக பிரமுகர் தற்கொலை

போலீஸ் விசாரணைக்கு பயந்து, வேலூர் - திருப்பத்தூர் அருகே உள்ள சேவ்வாத்தூர் அதிமுக பிரமுகர் 47 வயது ஜகநாதன் என்பவர், ஓடும் ரெயிலில் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பத்தூர் : ரெயில் முன் பாய்ந்து அதிமுக பிரமுகர் தற்கொலை
x
போலீஸ் விசாரணைக்கு பயந்து, வேலூர் - திருப்பத்தூர் அருகே உள்ள சேவ்வாத்தூர் அதிமுக பிரமுகர் 47 வயது ஜகநாதன் என்பவர், ஓடும் ரெயிலில் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணமான திமுக பிரமுகர் முருகனை கைது செய்யக்கோரி, ஜகநாதனின் உறவினர்கள், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்