10 வாக்குசாவடிகளில் மறு வாக்குப்பதிவு? - சத்யபிரதா சாஹூ விளக்கம்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களில் 24 மணி நேரமும் முகவர்கள் இருக்கலாம் என்ற தகவலை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டுள்ளார்.
10 வாக்குசாவடிகளில் மறு வாக்குப்பதிவு? - சத்யபிரதா சாஹூ விளக்கம்
x
வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களில் 24 மணி நேரமும் முகவர்கள் இருக்கலாம் என்ற தகவலை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாஹூ  10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குபதிவு நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து முடிவு செய்யும் என்றார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்வதால், புதிய திட்டங்கள் அறிவிக்ககூடாது என்றும்  நிர்வாக ரீதியாக ஆலோனை கூட்டம் நடத்துவதாக இருந்தாலும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும் என்றும்  சத்யபிரத சாஹு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்