கோதண்டராமர் கோயிலில் திருகல்யாணம்...ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

அயோத்தியாபட்டினம் கோதண்டராமர் கோயிலில், திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
கோதண்டராமர் கோயிலில் திருகல்யாணம்...ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
x
சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினம் கோதண்டராமர் கோயிலில், திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு, முன்னதாக உற்சவமூர்த்தியான ராமருக்கும் சீதாதேவிக்கும் சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டன. பின்னர், வேதங்கள் முழங்க பக்தர்கள் முன்னிலையில், திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, சாமிக்கு முத்துக்கள் பதித்த கிரிடம் சூட்டப்பட்டு பட்டாபிஷேகம் நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்