சொந்த ஊர்களுக்கு சென்று சென்னை திரும்பும் மக்கள், தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

தொடர் விடுமுறையை அடுத்து, சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருவதால், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
சொந்த ஊர்களுக்கு சென்று சென்னை திரும்பும் மக்கள், தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
x
தொடர் விடுமுறையை அடுத்து, சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பி வருவதால், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட, போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.  இதனையடுத்து, போக்குவரத்து துறை அதிகாரிகள், போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தென் மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் வாகனங்கள் வரும் என்பதால், சுங்கச்சாவடிகளிலும் கூடுதலாக கவுண்டர்கள் திறந்து வைக்கப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்