"சினிமா காரர்களிடம் கதை பஞ்சம் ஏற்பட்டுவிட்டது" - எழுத்தாளர் ராஜேஷ்குமார்

சினிமாவிற்கு கதை எழுதி தாம் நிறைய ஏமாந்துவிட்டதாக எழுத்தாளர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
x
சினிமாவிற்கு கதை எழுதி தாம் நிறைய ஏமாந்துவிட்டதாக எழுத்தாளர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் புத்தக வெளியீட்டு விழாவில் ஏற்புரையாற்றிய அவர், இனி கதை விவாதத்திற்காக சென்னைக்கு வரமாட்டேன் என்றும், சினிமாக்காரர்கள் வேண்டுமானால் கோவை வரட்டும் என்று தெரிவித்தார். சினிமாகாரர்களிடம் கதை பஞ்சம் ஏற்பட்டுவிட்டதால், தற்போது எழுத்தாளர்களிடம் வர தொடங்கியிருக்கிறார்கள் எனவும் எழுத்தாளர் ராஜேஷ்குமார் தெரிவித்தார்...  

Next Story

மேலும் செய்திகள்