கொடைக்கான‌ல் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு வருகை புரியும் சுற்றுலா பயணகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொடைக்கான‌ல் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
x
கடந்த மூன்று தினங்களாக கோடை மழை பெய்து அங்கு குளிர்ச்சி நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பிரையன்ட் பூங்கா, நட்சத்திர வடிவ ஏரி, பைன் காடு உள்ளிட்ட பகுதிகளில் குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் சுற்றி பார்த்து ஆனந்தமடைகின்றனர். இந்நிலையில் சுற்றுலா தலங்களில் வாகனங்களின் வருகை அதிகரிப்பால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்