வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 புதிய புலிகுட்டிகள்

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 புலிக்குட்டிகள் பார்வைக்கு விடப்பட்டுள்ளன.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 புதிய புலிகுட்டிகள்
x
கடந்த ஜனவரி மாதம் 9-ஆம் தேதி  நம்ருதா என்ற வெள்ளைப்புலிக்கும், நகுலா என்ற ஆண் புலிக்கும் 3 குட்டிகள் பிறந்தன.பிறந்து மூன்று மாதங்கள் ஆன புலிக்குட்டிகள் அதன் தாயுடன் தனி விலங்கு கூடத்தில் பார்வைக்கு விடப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்