திருச்செந்தூர் : உச்சிமாகாளி கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் உள்ள உச்சிமாகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருச்செந்தூர் : உச்சிமாகாளி கோயில் கும்பாபிஷேகம்
x
திருச்செந்தூரில் உள்ள உச்சிமாகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் பூஜை தொடங்கியது. புனிதநீர் நிரப்பப்பட்ட கும்ப கலசங்கள் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டது. வேதமந்திரங்கள் முழங்க, புனித நீர் கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டது. பின்னர், பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு உச்சிமாகாளி அம்மனை தரிசனம் செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்