தமிழக உரிமையை நிலைநாட்ட பாடுபடுவேன் - திருநாவுக்கரசர்

திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
x
திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டை, ராகத்தான் பட்டி , உடையாலிப்பட்டி கீரனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,  மேகதாது அணை குறித்து கட்சியின் தலைமையிடம் கூறி தமிழக உரிமையை நிலைநாட்ட பாடுபடுவேன் என கூறினார்.  

 


Next Story

மேலும் செய்திகள்