புதுக்கோட்டையில் ஆயிரம் போலீசார் பேரணி

புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதுகாப்பான வாக்குப் பதிவுக்கு ஏதுவாக 240 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், அணிவகுப்பு பேரணியில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டையில் ஆயிரம் போலீசார் பேரணி
x
புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதுகாப்பான வாக்குப் பதிவுக்கு ஏதுவாக 240 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், அணிவகுப்பு பேரணியில் ஈடுபட்டனர். அதிரடிப்படையினர், பட்டாலியன் பிரிவினர், சி.ஆர்.பி.எஃப். ஆகிய பிரிவுகளை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்டோருடன்,  தொடங்கிய இந்தப் பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்