நடிகர் பிரபு திருத்தணி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம்

திருத்தணி முருகன் கோவிலில் நடிகர் பிரபு குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்
நடிகர் பிரபு திருத்தணி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம்
x
திருத்தணி முருகன் கோவிலில் நடிகர் பிரபு,  குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். அவரது மகன் நடிகர் விக்ரம் பிரபுவும் உடன் வந்திருந்தார். கோயிலில் மூலவர், உற்சவர் சண்முகர், மற்றும் ஆபத்சகாய விநாயகர்  சன்னதிகளில் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரபு, ரஜினி, கமல் இருவருமே தனது சகோதரர்கள்  என்றும் இருவருக்குமே தன்னுடைய ஆதரவு உண்டு எனவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்