விஜய் 63வது படத்துக்கு சென்னையில் பிரம்மாண்ட கால்பந்தாட்ட அரங்கு
விஜய் நடிக்கும் 63வது படத்துக்காக, சென்னையில் பிரம்மாண்ட கால்பந்தாட்ட அரங்கு அமைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
விஜய் நடிக்கும் 63வது படத்துக்காக, சென்னையில் பிரம்மாண்ட கால்பந்தாட்ட அரங்கு அமைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தீவிரமாக நடைபெற்று வந்தது. இதுவரை சுமார் 60% படப்பிடிப்பு முடிந்துள்ளது. கால் பந்தாட்டத்தை மையப்படுத்திய கதை என்பதால், இதற்காக சென்னைக்கு அருகில் உள்ள ஈவிபி ஸ்டூடியோவில் பிரம்மாண்டமான கால்பந்தாட்ட அரங்கம் அமைத்து வருகிறது படக்குழு.
Next Story