94 வது ஆண்டாக முன்னாள் மாணவர்கள் சந்திப்பு - அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் சூரப்பா பெருமிதம்

அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்த அனைவரும் பல்வேறு பகுதிகளில் நல்ல நிலைமையில் இருப்பதாக துணைவேந்தர் சூரப்பா பெருமிதத்துடன் கூறினார்.
94 வது ஆண்டாக முன்னாள் மாணவர்கள் சந்திப்பு - அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் சூரப்பா பெருமிதம்
x
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான கிண்டி பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் 94 வது ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய துணைவேந்தர் சூரப்பா,  சமூக நோக்கில் செயல்படுபவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் எப்போதும் துணை நிற்கும் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்