வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா - கமல்ஹாசன் கருத்து

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், எங்கள் கட்சியினர் ராஜினாமா செய்வார்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா - கமல்ஹாசன் கருத்து
x
 கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துடியலூர் சிறுமி உடற்கூராய்வு அறிக்கை, அவரது பெற்றோரை அலைக்கழிக்காமல் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் .பொள்ளாச்சியில் மீண்டும் ஒரு மாணவி கொலை செய்யப்பட்டிருப்பது, வருத்தத்தை விட கோபத்தை அதிகம் ஏற்படுத்துவதாகவும்  கமல்ஹாசன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்