தூத்துக்குடியின் வளர்ச்சியை கனிமொழி தடுக்கிறார் - தமிழிசை செளந்தரராஜன் குற்றச்சாட்டு

தூத்துக்குடியின் வளர்ச்சியை கனிமொழி தடுக்கிறார் என தமிழிசை செளந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியின் வளர்ச்சியை கனிமொழி தடுக்கிறார் - தமிழிசை செளந்தரராஜன் குற்றச்சாட்டு
x
உடன்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் , 12 ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்த கனிமொழி தூத்துக்குடி குறித்து எத்தனை தடவை ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பியுள்ளார் என்று கேள்வி எழுப்பினார்

Next Story

மேலும் செய்திகள்