தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்
தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் உடலுக்கு தமிழக அரசு சார்பில் மாஃபா பாண்டியராஜன் அஞ்சலி செலுத்தினார்
தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்று தெரிவித்தார். சிலப்பதிகாரத்தை எளிய தமிழில்,தமிழக கிராமங்களுக்கு கொண்டு சேர்த்தவர் என்றும் அவர் கூறினார். இதேபோல் கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரும் சிலம்பொலி செல்லப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Next Story