3 படகுகளுடன் 18 மீனவர்கள் கைது

காரைக்கால் மீனவர்கள் 18 பேர், 3 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3 படகுகளுடன் 18 மீனவர்கள் கைது
x
காரைக்கால் மீனவர்கள் 18 பேர், 3 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைக்கால் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 18 பேரையும், இலங்கை காங்கேசம் கடற்படை முகாமில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.  


Next Story

மேலும் செய்திகள்