இறந்த நிலையில் கரை ஒதுங்கிய பனை மீன்...
தூத்துக்குடியில், 20 அடி நீளம், ஒரு டன் எடை கொண்ட ராட்சத பனை மீன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
தூத்துக்குடியில், 20 அடி நீளம், ஒரு டன் எடை கொண்ட ராட்சத பனை மீன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை பகுதியில் சுமார் 20 அடி நீளம் , ஒரு டன் எடைகொண்ட பனைமீன் வகையை சேர்ந்த ராட்சத மீன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதனை பார்த்த மீனவர்கள் உடனடியாக மீன்வளதுறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததுடன், அவர்கள் விரைந்து வந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
Next Story