எதிரணியில் உள்ளவர்கள் பண மூட்டைகளை வைத்துள்ளனர் - அன்புமணி ராமதாஸ்
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர், அன்புமணி ராமதாஸ் காட்பாடியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர், அன்புமணி ராமதாஸ் காட்பாடியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், எதிரணியில் உள்ளவர்கள் பண மூட்டைகளை வைத்துள்ளதாகவும், ஆனால் தங்களிடம் நல்ல திட்டங்கள் மட்டுமே உள்ளதாகவும் கூறினார். தோல்வி பயத்தில் உள்ளதால், திமுக தலைவர் ஸ்டாலின் அதிகமாக பொய் பேசி வருவதாகவும்
அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
Next Story