வன்முறை மூலம் தேர்தலை நிறுத்த எதிர்கட்சிகள் திட்டம் - நயினார் நாகேந்திரன்

வன்முறை மூலம் தேர்தலை நிறுத்த சில விஷமிகள் திட்டமிட்டுள்ளதாக ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
x
வன்முறை மூலம் தேர்தலை நிறுத்த சில விஷமிகள் திட்டமிட்டுள்ளதாக ராமநாதபுரம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பெரியபட்டணம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது பாட்டில் வீசப்பட்டதில் தொண்டர் ஒருவர் காயம் அடைந்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலை நிறுத்த வேண்டும் என்பதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்