பிரசாரத்துக்கு போகும் போது பணம் கேட்கிறார்கள் - சுயேட்சை வேட்பாளர் உண்ணாவிரதம்

பிரச்சாரத்திற்கு போகும் இடங்களில், வாக்காளர்கள் தம்மிடம் பணம் கேட்பதாக, வேட்பாளர் புகார் தெரிவித்துள்ளார்.
பிரசாரத்துக்கு போகும் போது பணம் கேட்கிறார்கள் - சுயேட்சை வேட்பாளர் உண்ணாவிரதம்
x
பிரச்சாரத்திற்கு போகும் இடங்களில், வாக்காளர்கள் தம்மிடம் பணம் கேட்பதாக, வேட்பாளர் புகார் தெரிவித்துள்ளார். நெல்லை தொகுதி சுயேட்சை வேட்பாளர் பகவதிகேசன் இந்தப் புகாரை தெரிவித்ததோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், உண்ணாவிரதம் இருக்க முயன்றார். அங்கு வந்த காவல்துறையினர், அவரை அப்புறப்படுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்