பெருமாள் கோயில் பங்குனி தேரோட்டம் - தேரை வடம்பிடித்து இழுத்து சென்ற மக்கள்
திருவெள்ளறையில் உள்ள பெருமாள் கோயிலில் பங்குனி விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது
மணச்சநல்லூர் அருகே திருவெள்ளறையில் உள்ள பெருமாள் கோயிலில் பங்குனி விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவின்,முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைப்பெற்றது.அதில், ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
Next Story