தி.மு.க வேட்பாளர் தனது முதல் தேர்தல் பிரசாரத்தை அண்ணா நினைவு இல்லத்தில் இருந்து தொடங்கினார்

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளரான செல்வம், தனது முதல் தேர்தல் பிரசாரத்தை, காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் இருந்து தொடங்கினார்.
தி.மு.க வேட்பாளர் தனது முதல் தேர்தல் பிரசாரத்தை அண்ணா நினைவு இல்லத்தில் இருந்து தொடங்கினார்
x
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளரான செல்வம், தனது முதல் தேர்தல் பிரசாரத்தை, காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் இருந்து தொடங்கினார். அண்ணாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, திறந்த வேனில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய அவர், வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்