ஓய்வு பெறும் நாளில் மாநகராட்சி நிர்வாக பொறியாளர் சஸ்பெண்ட் - ரூ.17 லட்சம் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு

சேலம் மாநகராட்சியில் நிர்வாக பொறியாளராக பணியாற்றி வரும் காமராஜ், பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளில் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஓய்வு பெறும் நாளில்  மாநகராட்சி நிர்வாக பொறியாளர் சஸ்பெண்ட் - ரூ.17 லட்சம் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு
x
சேலம் மாநகராட்சியில் நிர்வாக பொறியாளராக பணியாற்றி வரும் காமராஜ், பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளில் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இன்றுடன் அவர் பணியில் இருந்து  ஓய்வு பெறும் நிலையில்,  ராஜராஜசோழன் விழாவில், 17 லட்சம் ரூபாய் ஊழல் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கும் துறை அரசு செயலாளர் ஹர்மந்தர் சிங், அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்