துரைமுருகன் வீட்டில் நடந்த சோதனைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை - ஏ.சி.சண்முகம்

துரைமுருகன் வீட்டில் நடந்த சோதனைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளருமான ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்
x
தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனைக்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று புதிய நீதி கட்சி தலைவரும் வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளருமான ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்