30 கி.மீ. கடலில் நீந்தி 10 வயது சிறுவன் சாதனை : சிறுவனுக்கு உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

"குற்றாலீஸ்வரன் சாதனை முறியடித்தது மகிழ்ச்சி"
x
இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையுள்ள 30கி.மீ தூரத்தை 10 மணி நேரத்தில் நீந்தி தேனியை சேர்ந்த 10வயது சிறுவன் ஜெயஸ்வந்தன், சாதனை படைத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்