அதிமுக திறந்து விடப்பட்ட சர்க்கஸ் கம்பெனி - கி.வீரமணி

அதிமுக திறந்து விட்ட சர்கஸ் கம்பெனி போல் உள்ளது என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.
x
அதிமுக திறந்து விட்ட சர்கஸ் கம்பெனி போல் உள்ளது என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி கூறினார். ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ராணுவத்தையும், விஞ்ஞானத்தையும் மோடி தேர்தலுக்கு பயன்படுத்த பார்க்கிறார் என்று குற்றம் சாட்டியதுடன்,  மூச்சு விடக் கூட ஜெயலலிதாவிடம் அனுமதி கேட்டவர்கள், தற்போது வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள் என்றும்,  திறந்து விட்ட சர்கஸ் கம்பெனி போல அதிமுக  உள்ளது என்றும் விமர்சனம் செய்தார்.

Next Story

மேலும் செய்திகள்