வாக்காளர் விழிப்புணர்வு பேரணி : 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு

பழனியில் தனியார் கலை கல்லூரி மற்றும், பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வாக்காளர் விழிப்புணர்வு பேரணி : 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு
x
பழனியில் தனியார் கலை கல்லூரி மற்றும், பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். 100 சதவீத வாக்களிப்பின் அவசியம் குறித்த பதாகைகளை கையில் ஏந்தியும்,   பொதுமக்களுக்கு பிரசுரங்கள் வழங்கியும் மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.  கல்லூரியில் துவங்கிய பேரணியானது,  திண்டுக்கல் ரோடு, பேருந்து நிலையம், ஆர்.எப்.ரோடு வழியாக மீண்டும் கல்லூரி வந்து நிறைவு பெற்றது.

Next Story

மேலும் செய்திகள்