"துரைமுருகனின் நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது" - பிரேமலதா விஜயகாந்த்

திமுக பொருளாளர் துரைமுருகனின் நாரதர் கலகத்தால், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
x
திமுக பொருளாளர் துரைமுருகனின் நாரதர் கலகத்தால், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விருதுநகரில் நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக மற்றும் தேமுதிக கரை வேட்டியில் கூட ஒற்றுமை உள்ளது என கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்