சென்னையில் 3 நாட்கள் நடக்கிறது தண்ணீர் சுத்திகரிப்பு கண்காட்சி...

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தென் மாநில தண்ணீர் சுத்திகரிப்பு உபகரண உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 3 நாள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
சென்னையில் 3 நாட்கள் நடக்கிறது தண்ணீர் சுத்திகரிப்பு கண்காட்சி...
x
சென்னை,  நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தென் மாநில  தண்ணீர் சுத்திகரிப்பு உபகரண உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 3 நாள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண்காட்சியை சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் பொது மேலாளர் மதன், சீனா நிறுவன அதிகாரி ஸ்டீபன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.  இந்த கண்காட்சியில் சீனா, தைவான், கொரியா, டெல்லி, அகமதாபாத் உள்பட பல நகரங்களில் சுத்திகரிப்பு நிறுவனங்களை சேர்ந்த 150 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. கழிவுநீரை மறுசுழற்சி செய்து சுத்திகரித்து மீண்டும் குடிநீராக பயன்படுத்துவது போன்ற கருவிகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்