சின்னதம்பியின் இணை மற்றும் குட்டி அட்டகாசம்

கோவை அருகே சோமையனூர் என்ற இடத்தில், அதிகாலையில் மளிகைக்கடை ஷட்டரை உடைத்த சின்னதம்பியின் இணை மற்றும் குட்டி யானை அங்கிருந்த, அரிசியை எடுத்து சாப்பிட்டு அட்டகாசம் செய்துள்ளன.
சின்னதம்பியின் இணை மற்றும் குட்டி அட்டகாசம்
x
கோவை அருகே சோமையனூர் என்ற இடத்தில், அதிகாலையில் மளிகைக்கடை ஷட்டரை உடைத்த சின்னதம்பியின் இணை மற்றும் குட்டி யானை அங்கிருந்த , அரிசியை எடுத்து சாப்பிட்டு அட்டகாசம் செய்துள்ளன. சின்னதம்பி யானை இல்லாததால், அதன் இணை மற்றும் குட்டி ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன. கடையை யானைகள் சேதப்படுத்தியதை அடுத்து, வனத்துறைக்கு மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, 2 யானைகளையும் வனத்துறையினர் விரட்டி மலைப்பகுதிக்கு கொண்டு விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்