சிசுவின் தலை துண்டான விவகாரம் : குழந்தையின் உறவினர்கள் கோரிக்கை

கூவத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தலை துண்டான குழந்தையின் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
x
கூவத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தலை துண்டான குழந்தையின் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குழந்தையின் பிரேத பரிசோதனையை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்றும், கூவத்தூரில் பெரிய மருத்துவமனை கட்டித்தர வேண்டும் என்றும்  உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்