மாதிரி வாக்குப்பதிவு மையம் திறப்பு - ஆர்வமுடன் வாக்களித்த பொதுமக்கள்
கடலூர் பேருந்து நிலையத்தில் மாதிரி வாக்குச்சாவடி மையத்தை ஆட்சியர் அன்புசெல்வன் திறந்து வைத்தார்.
கடலூர் பேருந்து நிலையத்தில் மாதிரி வாக்குச்சாவடி மையத்தை ஆட்சியர் அன்புசெல்வன் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் ஆர்வமுடன் மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்தனர். பின்னர் பேருந்து நிலையத்தில் 100 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
Next Story