ஏ.டி.எம் களுக்கு கொண்டு வரப்பட்ட பணம் : உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்

55 இலட்சத்து 34ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
ஏ.டி.எம் களுக்கு கொண்டு வரப்பட்ட பணம் : உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்
x
புதுவையில் இருந்து திண்டிவனத்திற்கு ஏ.டி.எம் களுக்கு பணம்  எடுத்துவரப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தில்  மரக்காணம் சாலைசந்திப்பு  அருகே பறக்கும் படை அதிகாரிகள்  சோதனை நடத்தினார்கள் . அப்போது உரிய ஆவணம் இன்றி  கொண்டு வரப்பட்ட 55 இலட்சத்து 34ஆயிரம்  ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் 

Next Story

மேலும் செய்திகள்