குப்பைகளுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்ட சிலை - இருவர் கைது

சிலை கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது
குப்பைகளுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்ட சிலை - இருவர் கைது
x
சென்னை ராயபுரம் செட்டித்தோட்டத்தில் குப்பைகள் கொட்டும் இடத்தில், கடந்த 14 ஆம் தேதி சிலை இருப்பதை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விசாரணையில் திருவொற்றியூர் சேர்ந்த மணி , ராயபுரம் தர்மராஜா கோயிலில் இருந்து  இந்த அர்ஜூனன் சிலையை திருடியது தெரியவந்தது. அவனிடம் இருந்து விநாயகர் சிலையையும் மீட்ட போலீசார், கோவிலில் இருந்த திரெளபதி சிலை  உள்ளிட்ட மூன்று சிலைகளையும் மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்