மூடப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை - அதிகாரிகளுடன், அதிமுகவினர் வாக்குவாதம்

மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக அதிமுக சார்பில் நாகராஜன் என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார்
மூடப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை - அதிகாரிகளுடன், அதிமுகவினர் வாக்குவாதம்
x
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக அதிமுக சார்பில் நாகராஜன் என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார்.இன்று வேட்பாளர் அறிமுக விழா நடைபெற்றது. இந்நிலையில், சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க அதிமுகவினர் வந்தனர்.அப்போது,  தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் அந்தச் சிலை துணிகளால் மூடப்பட்டிருந்தது. இதையடுத்து, அதிமுகவினர், துணியை எடுத்துவிட்டு,சிலைக்கு மாலை அணிவித்தனர்.இது குறித்து அதிகாரிகள் கேட்டபோது, அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்ப்டடது.

Next Story

மேலும் செய்திகள்