தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை

நாமக்கலில் 11 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை
x
பறக்கும் படை அதிகாரிகள், நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.இதையடுத்து அதனை பறிமுதல் செய்ய அதிகாரிகள், லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.உரிய ஆவணத்தை காண்பித்தால்,பணம் திருப்பி ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. 

Next Story

மேலும் செய்திகள்